244
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பறிமுதல் செய்யப்பட்ட 265 கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா, ஹசிஸ் ஆயில் உள்ளிட்ட போதை பொருட்களை அரியலூரில் சுங்கத்துறையினர் அழித்தனர். அங்குள்ள சிமென்ட் ஆலையில் எரிந்துக்...

433
சென்னை விமான நிலையத்தில் கடத்தல் தங்கம் தொடர்பாக குருவிகளிடையே ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 700 கிராம் தங்கத்தை போலீஸார் பறிமுதல் செய்து சுங்கத்துறையினரிடம் ஒப்படைத்தனர். ...

550
சீனாவில் இருந்து பாகிஸ்தானுக்கு சரக்குக் கப்பலில் அனுப்பப்பட்ட கண்ணீர்ப் புகைக் குண்டுகளைத் தயாரிக்கும் மூலப்பொருளான 2560 கிலோ கெமிக்கலை சென்னை அருகே சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ஷாங்...

350
சென்னை விமான நிலையம் வழியாக கடந்த 2 மாதங்களில் 267 கிலோ தங்கம் கடத்தப்பட்ட விவகாரத்தில், எந்த ஒரு அரசியல் கட்சியின் தலையீட்டும் இல்லாமல் சுதந்திரமாக விசாரணை நடந்துவருவதாக சுங்கத்துறை அதிகாரிகள் தெர...

220
சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு  சூட்கேஸ் ரகசிய அறைக்குள் 500 ரூபாய் நோட்டுக் கட்டுகளை மறைத்து பெண் பயணி கடத்த முயன்ற 20 லட்சம் ரூபாயை, விமான நிலையப் பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்து, ...

547
இலங்கையில் இருந்து நாட்டுப் படகில் தமிழகத்துக்குக் கடத்திவரப்பட்ட நான்கரை கோடி ரூபாய் மதிப்புள்ள 7 கிலோ 700 கிராம் தங்கத்தை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தலைமன்னாரில் இருந்து ராமேஸ்வ...

3120
மும்பை விமான நிலையத்தில் 32 கோடி ரூபாய் மதிப்புடைய 61 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு, அதை கடத்தி வந்த 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தான்சானியா நாட்டில் இருந்து வந்த 4  பயணிகளை சுங்கத்துற...



BIG STORY